×

பச்சபாலி மேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி

ஈரோடு: பச்சபாலி மேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். லாரியின் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறத்திற்கு செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

The post பச்சபாலி மேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி appeared first on Dinakaran.

Tags : Pachapali Medu ,Erode ,Lorry ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது